வெள்ளி, 6 மே, 2011

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருந்தால் மீண்டும் தாக்குதல் : அமெரிக்க அதிபர் அறிக்கை

உலகின் மிகப் பெரிய பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானிலேயே வைத்து சுட்டுக் கொன்று விட்டோம். அதுபோலவே பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை அந்நாட்டு அரசாங்கம் அழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒசாமாவைப் போலவே மற்ற பயங்கரவாதிகளையும் அமெரிக்கா அழிக்கத் தயங்காது என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக