சனி, 7 மே, 2011

ஒசாமா பின்லேடன் மறைவிற்காக சென்னையில் விசேஷ தொழுகை



உலகின் மிகப் பயங்கர தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றுள்ளது. ஒசாமா பின்லேடன் இறந்ததற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தில் விசேஷ தொழுகை நடத்தப்பட்டது. அதில் அதிக அளவில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சுவர்களில் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக