சனி, 7 மே, 2011

பாகிஸ்தானில் ஒசாமா தங்கியிருந்த வீடு தரைமட்டமாகிறது





அமெரிக்க ராணுவத்தால் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பண்ணை வீட்டை விரைவில் இடித்துத் தள்ளப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இப்பகுதி முழுவதும் தற்பொழுது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக