சனி, 7 மே, 2011

ஒசாமா கொல்லப்பட்டதன் எதிரொளி: அமெரிக்கப் படைகளைக் குறைக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்குத் தெரியாமல் அந்நாட்டில் நுழைந்து ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக