வெள்ளி, 6 மே, 2011

ஒசாமா விவகாரம் : முன்னாள் அதிபர் முஷாரப் பகிரங்கக் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் இத்தனை காலம் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.  இதற்கு ஐ.எஸ்.ஐ.யின் கவனக்  குறைவே காரணமாகும். உளவுப் பிரிவினருக்குத் தெரியாமல் இந்நிகழ்ச்சி நடந்திருப்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால் அமெரிக்கா கூறுவது போல் பாகிஸ்தான் எப்பொழுதும் அல்-குவைதா அமைப்புக்கோ, தாலிபான்களுக்கோ உதவியது கிடையாது என்றும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் மீது பகிரங்கமாக முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக