சனி, 7 மே, 2011

அமெரிக்காவில் முக்கிய நகரங்களுக்குக் குறி: அல்-கொய்தா இயக்கத்தினர் சதி



வருகின்ற செப்டம்பர் 11-ந் தேதி ‘இரட்டை கோபுரம்’ தாக்கப்பட்ட தினமான அன்று அமெரிக்காவில் முக்கியமான ரயில்நிலையங்களில் தாக்குதல் நடத்தி ரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் நாசவேலைகளில் ஈடுபடப் போவதாக ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. எனவே அமெரிக்காவிலுள்ள முக்கிய நகரங்களுக்கும், மற்றும் ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக